208
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர்...

234
காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தினார். மத...

904
ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு மகாச்கலா பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ...

1873
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். புல்ல கவுண்டன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை, உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகளை தயார் ...

1212
தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நாட்டு வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன...

2781
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோபால்பேட்ட...

1434
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கத்தாளம்பட்டியில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான ஆலையில்,...



BIG STORY